பாசமலர், அன்பே வா படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். திநகர் நாதமுனி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் ஞாயிற்றுக்கிழமை (20/11/2022) இயற்கை எய்தினார். அவரது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். திநகர் நாதமுனி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் ஞாயிற்றுக்கிழமை (20/11/2022) இயற்கை எய்தினார். அவரது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post