ஆளவந்தான் படத்தில் ஜெயம் ரவி இதனால்தான் பணிபுரிந்தாராம்

சென்னை: 1990-களில் பாட்ஷா, அண்ணாமலை, வீரா, வேடன், ஆஹா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. கடைசியாக 2012-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தை இயக்கியவர் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்க தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா அவரைப் பற்றி பேசியிருக்கிறார். மணிரத்னத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது… கார்த்தியும் ஜெயம் ரவியும் போட்ட சீக்ரெட் ப்ளான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
சென்னை: 1990-களில் பாட்ஷா, அண்ணாமலை, வீரா, வேடன், ஆஹா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. கடைசியாக 2012-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தை இயக்கியவர் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்க தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா அவரைப் பற்றி பேசியிருக்கிறார். மணிரத்னத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது… கார்த்தியும் ஜெயம் ரவியும் போட்ட சீக்ரெட் ப்ளான்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post